நைட்டு தூங்காம டிவி பாக்குறது; செல்ஃபோன்ல கேம் விளையாடுறது, கண்களப் பத்தி கவனமில்லாம இந்தக் கால இளைஞர்கள் அஜாக்கிரதையா இருக்குறீங்க.
ஆளி விதையை பொடியாக்கி சுத்தமான தண்ணியில ஊறவைச்சா அது குழம்பாகிடும். அத வடிச்சு எடுத்து கண்ணில விட்டோம்னா கண் எரிச்சலும், கண் சிகப்பும் மாறிடும்! அப்புறம்… ஆளி விதைய தண்ணியில நல்லா ஊற வச்சு, அது உப்பின பின்னால அப்படியே எடுத்து தினமும் சாப்பிடலாம். அது ஆரோக்கியத்திற்கு ரொம்ப நல்லது! ” கண் சிகப்பு, கண் அரிப்பு, கண் எரிச்சல் மாறும். ஈளை, இருமல், சிறுநீர் எரிச்சல், நீரடைப்பு, வெள்ளை தீர்க்கும்.
ஆளி விதையை பொடியாக்கி சுத்தமான தண்ணியில ஊறவைச்சா அது குழம்பாகிடும். அத வடிச்சு எடுத்து கண்ணில விட்டோம்னா கண் எரிச்சலும், கண் சிகப்பும் மாறிடும்! அப்புறம்… ஆளி விதைய தண்ணியில நல்லா ஊற வச்சு, அது உப்பின பின்னால அப்படியே எடுத்து தினமும் சாப்பிடலாம். அது ஆரோக்கியத்திற்கு ரொம்ப நல்லது! ” கண் சிகப்பு, கண் அரிப்பு, கண் எரிச்சல் மாறும். ஈளை, இருமல், சிறுநீர் எரிச்சல், நீரடைப்பு, வெள்ளை தீர்க்கும்.
No comments:
Post a Comment