Thursday, 22 September 2016

பெண்கள் பிரச்சனைக்கு -வைத்தியம்!

அசோக மரத்தோட பட்டையோட பசும்பாலும் தண்ணியும் சேத்து சாறெடுத்து தினமும் குடிச்சியான்னா குருதிப் போக்கு நின்னு மாதவிடாய் சுழற்சி சீராகும்.

No comments:

Post a Comment