Friday, 30 September 2016
வறட்டு இருமல் / dry cough
செந்தாமரை மலர் இதழ்களை பொடிபொடியாக நறுக்கி கொள்ளவும்.அதனுடன் தண்ணீர் சேர்த்து இரவு தயார் செய்து கொள்ளவும் .மறுநாள் காலை அரை டம்ளர் அளவு தண்ணீர் வடிகட்டி எடுக்கவும்.. அதை காலை வேளையில் குடித்து வந்தால் சளி இல்லாமல் வரும் வறட்டு இருமல் குறையும்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment